கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 2 February 2015
அழகி வருகிறாள்
அரசர் வரும்போது
அரசர் வருகிறார்
அரசர் வருகிறார்
என பறை சாற்றும்
காவலாளி போல
நீ வரும்போது
அழகி வருகிறாள்
அழகி வருகிறாள்
என பறை சாற்றுகின்றன
இந்த பறவைகள்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment