Visitors

free hit counter

Tuesday 9 December 2014

தலையணை மந்திரம்


உன்னை
காணாமல்
நான் விட்ட
கண்ணீரும்...
உன்னை
கண்டதும்
நான் இட்ட
முத்தங்களும்...

இன்னும் ஏகப்பட்ட
நினைவுகளை (மட்டுமே)சுமக்கும்
என் தலையணை

இப்போதெல்லாம்
உன் கீர்த்தனை பாடும்
நண்பனாகிப் போனது
எனக்கு !...

No comments: