Visitors

free hit counter

Tuesday 9 December 2014

சிவப்பு ரோஜா


உனக்காக
பறிக்கும் போது தான்
தெரிந்தது....
ரோஜாவின் கதை!
எத்தனை விரல்களின்
ரத்த துளிகளோ....  

No comments: