Visitors

free hit counter

Monday 8 December 2014

என் காதலி


நான்
உன்னாலே வாழ்கிறேன்
நீ
என்னுள்ளே வாழ்வதால்

காதலின் போரிலே
நான் தினம் தோற்கிறேன்

நீ வந்த பின்னாலே
மாற்றம் உண்டானதே

யாரிந்த தேவதை
நான் தேடினேன்
திண்டாடினேன் விண்ணில்

யாரென்று கண்டதும்
நான் பூரித்தேன்
சுவாசித்தேன் நெஞ்சில்

இனம்புரியா இன்பமிது

என் பூமி வந்த பெண்மையே
என் சாமி தந்த உண்மையே

மனம் எங்கும் மழை...

No comments: