கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Saturday, 6 December 2014
எல்லாம் நீ!!!!
மனம் தேடும்
நிம்மதி நீ
குணம் திணறும்
போதை நீ
காலம் கடத்தும்
கடிகாரம் நீ
கவிஞனுக்கு கிடைக்கா
வார்த்தை நீ
கைக்கு எட்டாத
நிலவு நீ
நெஞ்சை கொத்தும்
பறவை நீ
சிரிப்பில் கொல்லும்
தேவதை நீ
காதல் தந்து
வாழ்வு கொடுக்கும்
கடவுளும் நீ.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment