Visitors

free hit counter

Tuesday 9 December 2014

உன் பிரிவின் வலி


கனவினில்
உன் எண்ணம்
அடிக்கடி விதைத்தது
நீதான்....

அதை நம்பி
உன்னோடு என்
வாழ்க்கை இணைத்தது
நான்தான்...

புரியவில்லை
தெரியவில்லை
விலகி சென்று
உயிர் பறித்தாய்

காதலென்றால்
சாவதென்று
தினம் தினம்
நீ உணர வைத்தாய்

பிரிவு
ஏன் என்று நொந்தேன்
விடையும்
தெரியாமல் நின்றேன்

வார்த்தை
இல்லாமல் வெந்தேன்
மௌன சிறை
வைத்து கொன்றேன்

உள்ளம் உன்னோடு
உயிரும் உன்னோடு
தொலைந்து
போனதென் பாதை...

No comments: