கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 8 December 2014
எனக்கெனவே நீ
சுமை கூடும்
வேளையில்
துணை வந்த
தோழியே
நரை கூடும்
போதிலும்
எந்தன் வழி கொடுக்கும்
அன்னையே
புரியாமல் போவதும்
தெரியாமல் செய்வதும்
மன்னிப்பாயே பெண்மணி
என் காலம்
எங்கும் உன் பணி
எனக்கென மட்டும்
வாழும் ஜீவனடி
உனக்கென இந்த
நெஞ்சம் சாகுமடி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment