Visitors

free hit counter

Monday, 8 December 2014

எனக்கெனவே நீ


சுமை கூடும்
வேளையில்
துணை வந்த
தோழியே

நரை கூடும்
போதிலும்
எந்தன் வழி கொடுக்கும்
அன்னையே

புரியாமல் போவதும்
தெரியாமல் செய்வதும்
மன்னிப்பாயே பெண்மணி
என் காலம்
எங்கும் உன் பணி

எனக்கென மட்டும்
வாழும் ஜீவனடி
உனக்கென இந்த
நெஞ்சம் சாகுமடி...

No comments: