கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 9 December 2014
வேண்டாம் காதல்
காதல் என்னும் உலகம்
அதில் ஆயிரம் ஜீவன் வசிக்கும்
யாரோ வாழ்வார்
யாரோ மடிவார்
வாழ்வதும் மடிவதும்
தெரியாது
பகலினிலே இரவு வரும்
இருட்டினில் காலம் ஓடும்
நிலையே இல்லா காதலினை
உள்ளம் விரும்பி விடும்
வெளியில் வர வழிகள் இன்றி
வலியில் மடிந்து விடும்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment