Visitors

free hit counter

Tuesday 9 December 2014

வேண்டாம் காதல்


காதல் என்னும் உலகம்
அதில் ஆயிரம் ஜீவன் வசிக்கும்

யாரோ வாழ்வார்
யாரோ மடிவார்

வாழ்வதும் மடிவதும்
தெரியாது

பகலினிலே இரவு வரும்
இருட்டினில் காலம் ஓடும்

நிலையே இல்லா காதலினை
உள்ளம் விரும்பி விடும்

வெளியில் வர வழிகள் இன்றி
வலியில் மடிந்து விடும்!!!!

No comments: