கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday 8 December 2014
என்னவள்
சுகம் தேடும்
பொழுதிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
வலி எல்லாம்
போக்கிடும் மருந்தாய்
வரம் ஒன்று தருகிறாய்
உன் வாழ்க்கையே
நானென கூறுகிறாய்
என் வாழ்க்கையில்
நீ மட்டும் தேய்கிறாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment