Visitors

free hit counter

Monday 8 December 2014

என்னவள்


சுகம் தேடும்
பொழுதிலே உயிரே
எனை தேடி வருகிறாய்

வலி எல்லாம்
போக்கிடும் மருந்தாய்
வரம் ஒன்று தருகிறாய்

உன் வாழ்க்கையே
நானென கூறுகிறாய்

என் வாழ்க்கையில்
நீ மட்டும் தேய்கிறாய்...

No comments: