கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday, 7 December 2014
காதல் பிறந்தது
புரியா உணர்வு
புதுசா பிறக்க
அறியா பெண்ணால்
எனை நான் இழக்க
காதல் புகுந்து
தூக்கம் கெடுக்க
காட்சி எல்லாம்
அவதான் தெரிய
சொக்குது சொக்குது
மயக்கம் கொடுக்குது
பார்வையில....
சிக்குது சிக்குது
மனசும் திணறுது
காதலில.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment