Visitors

free hit counter

Monday, 8 December 2014

கவிதையே!!!


உனக்காக
எழுதப்பட்ட கவிதை
உன்னிடம்
சொல்லும்போது தான்
அழகாய் இருக்கிறது.....
இருந்தாலும் உன்னை
ஏமாற்றி விட்டேன்
கவிதைக்கே கவிதை சொல்லி.......

No comments: