கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 8 December 2014
கவிதையே!!!
உனக்காக
எழுதப்பட்ட கவிதை
உன்னிடம்
சொல்லும்போது தான்
அழகாய் இருக்கிறது.....
இருந்தாலும் உன்னை
ஏமாற்றி விட்டேன்
கவிதைக்கே கவிதை சொல்லி.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment