கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 9 December 2014
உயிரே!
ஏதோ ஒன்று என்னை உலுக்கிட
காதல் வந்து நெஞ்சை துளைத்திட
காற்று வந்து என்னை தீண்டி
காயங்கள் தந்தாலும் சந்தோசம்
வா வந்து என்னை பார்த்திடு
உந்தன் விரல் கொண்டு தீண்டிடு
உச்சரிப்பேன் உந்தன் பெயரை
உயிருள்ள வரையில் மட்டும்
தாண்டி செல்லாதே!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment