Visitors

free hit counter

Wednesday, 3 December 2014

என் காதல் நீதானே


உன்னை  விழிகள்  தேடும்  போது
எந்தன்  நிமிடம்  கரைந்து  போகும்
உன்னை  நானும்  கண்டபிறகு
எந்தன்  தேகம்  கரையும்

தனிமை  விரும்பி  தேடி  போனேன்
இரவு  முழுதும்  சண்டை  போட்டேன்
உந்தன்  காதல்  நுழையும்  போது
என்னை  நானும்  மறந்தேன்

உன்  பார்வை  என்  மீது  மோத
ஒரு  சொர்க்கம்  நான்  பார்க்கிறேன்

உன்  பார்வை  என்னை  தாண்டும்  போது
என்  உயிரை  நான்  இழக்கிறேன்

No comments: