Visitors

free hit counter

Tuesday, 2 December 2014

நீயின்றி


என்  நெஞ்சம்  முழுதும்
உந்தன்  முகம்  தானடி
கண்கள்  மூடி
கனவில்  மிதந்தேனடி

ஒரு  பார்வையாலே
எந்தன்  உயிர்  வாங்கினாய்
காதல்  தந்து
என்னை  கவியாக்கினாய்

என்  காதலியே
தினம்  தினம்  உன்  மடி
நான்  சாய்கிறேன்

எந்தன்  உயிரும்
அப்படி  போகவே
வரம்  கேட்கிறேன்

உன்னை  பிரிந்தாலே
இதயம்  துடிக்காதே
உயிரும்  வசிக்காதேடி....

No comments: