Visitors

free hit counter

Tuesday, 2 December 2014

நீயுமின்றி


நீ  முதலா ? முடிவா ?
நெஞ்சம்  தடுமாறுதே
முடிவென்றால்
என்  வாழ்க்கை  சருகாகுமே!

நீ கனவா ?  நிஜமா ?
கண்கள்  குளமாகுதே
கனவென்றால்
என்  வாழ்க்கை  பயமாகுமே!

உன்  கால்களிலே  ஒலிப்பது
கொலுசல்ல  என்  உயிர்தான்

என்  கண்களிலே  தெரிவது
உலகல்ல  உன்  முகம்தான்

உன்னை  பிரிந்ததும்
இதயம்  இறந்தது
உயிரும்  அறுந்ததடி....

No comments: