கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 2 December 2014
எட்ட முடியாதவள்
சில நேரம்
நீ என்னை
புறக்கணிக்க
நினைத்தாலும்
நான்
உன் காலை
வருடும்
அலையாக இருப்பேன்
இருந்தாலும்
நீ எப்பொழுதும்
நான் எட்ட முடியாத
கரையாகவே இருக்கிறாய்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment