கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 2 December 2014
நீ எங்கே?
என் காதலி
எங்கே போகிறாய்
நீ போனதும்
உயிர் வலிக்குதே
கண்கள் வழியே
உதிரம் இறங்க
காதல் உலகம்
தனை இழந்தேன்
நீயுமின்றி
வாழ்தல் கொடுமை
தூக்கமின்றி
எனை இழந்தேன்
உன்னில்
என்னை தொலைத்தேன்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment