Visitors

free hit counter

Monday 1 December 2014

எங்கே போனாயோ


கண்ணுக்குள்ளே மணியாக
நெஞ்சுக்குள்ளே உயிராக
உள்ளுக்குள்ளே விதையாக
உன்னை விதைச்சேன்.

ஒரு கத்தி கூட இன்றி
உன் சொல்லால் இதயம் கீறி
உயிரை அறுத்து கொன்றாய்
விட்டு சென்றாய்

அடி பெண்ணே என்ன ஆச்சு
என் வாழ்க்கை தொலைஞ்சு போச்சு
உன் காதல் இன்றி இந்த
உலகம் வெறும் காட்சி

No comments: