எங்கே போனாயோ
என் காதல் கொன்றுவிட்டு!
எங்கே போனாயோ
என் இதயம் உடைத்து விட்டு!
உன் முக ஒளி
வெளிச்சத்திலே
நான் இடரின்றி
நடந்து சென்றேன்
நீ தந்த
அன்பினிலே
நான் உயிரின்றி
பிழைத்து வந்தேன்
எனை விட்டு பிரிந்ததால்
நான் இங்கு நடை பிணம்
கண் தோன்றி செல்லடி
என் உடல் உயிர் பெறும்
No comments:
Post a Comment