கொல்லாதே
பார்க்காமல்
தாண்டி சென்றாய்
கண்கள் ரெண்டில்
காயம் தந்தாய்
காணாமல்
போக வைத்தாய்
காலங்கள்
காக்க வைத்தாய்
சுவாசங்கள்
திணற வைத்தாய்
உயிரை மட்டும்
ஏனடி விட்டு வைத்தாய்
கொஞ்சம் கொஞ்சம்
கொலைகள் செய்யும்
செயலை விட
உயிரை மட்டும்
எடுத்து செல்லும்
பணியை செய்யடி
No comments:
Post a Comment