கரு விழி ரெண்டில் கலவரம் மூட்டி
என்ன பாக்குறா- தினம்
என்ன தாக்குறா
காற்றினில் வீசும் கூந்தலில் என்னை
கொன்னு போடுறா- தினம்
கொண்டு போகுறா
கண்ணுக்குள்ளே கனவாக
கவி பாடுறா
நெஞ்சுக்குள்ள பல நூறு
சுகம் காட்டுறா
அவ கொக்கி போடும் பார்வ
என் நெஞ்ச கொத்தி கிழிக்க
அவ சொக்க வைக்கும் சிரிப்பு
என் தூக்கம் மொத்தம் பறிக்க
No comments:
Post a Comment