கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 1 December 2014
கண்கள் உன்னை தேடுதே
உன்னை கண்டு
முழுதாய் ஆனேன்
விட்டு சென்றாய்
பிறையாய் ஆனேன்
கால்கள் எங்கோ போக
கண்கள் உன்னை தேட
அங்கும் இங்கும்
அலைந்து போனேன்
அடையாளம் இன்றி
தொலைந்து போனேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment