அசைந்து நடப்பது சிலையல்லவா
கடந்து வதைப்பது நீயல்லவா
விழியில் விழுவது சுகமல்லவா
விழியாய் இருப்பது வரமல்லவா
மனதை திறந்து
காதல் செலுத்து
வெளிச்சம் கொடுத்து
உயிரை நிறுத்து
தினமும் நினைத்துடல்
மெலிந்தேனே
காதல் தரவில்லை
தவித்தேனே
உனது சிரிப்பில்
உலகம் மறந்திட...
No comments:
Post a Comment