Visitors

free hit counter

Monday, 1 December 2014

உன்னாலே உன்னாலே


அசைந்து நடப்பது சிலையல்லவா
கடந்து வதைப்பது நீயல்லவா

விழியில் விழுவது சுகமல்லவா
விழியாய் இருப்பது வரமல்லவா

மனதை திறந்து
காதல் செலுத்து

வெளிச்சம் கொடுத்து
உயிரை நிறுத்து

தினமும் நினைத்துடல்
மெலிந்தேனே

காதல் தரவில்லை
தவித்தேனே

உனது சிரிப்பில்
உலகம் மறந்திட...

No comments: