கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Wednesday, 3 December 2014
நிலாச் சோறு
நீ நிலவாய்
இருப்பதால் தான்
நான் நிலாச்
சோறு உண்ணும்
குழந்தையாகவே
இருக்கிறேன்
உன்னை
தொட முடியாமலேயே.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment