Visitors

free hit counter

Wednesday, 26 November 2014

என்னுள் காதல் வந்தது


இனி ஒரு
இன்பமும் வேண்டாம்
இதயமும்
 துடித்திட வேண்டாம்
ஒரு முறை
உலகை மறக்கணும்
உன் மடி
உயிரும் பிரியணும்
பொதுவா காதல் வந்தால்
காலம் கானல் நீராய்
அதனால்தானே பெண்ணே
ஆகிவிட்டேன் தீவாய்
எனை நீ தீண்டவில்லை
உயிரை தூண்டவில்லை
எப்படி தாக்கினாய்
என்னை நீ மாற்றினாய்!...

No comments: