என்னுள் காதல் வந்தது
இனி ஒரு
இன்பமும் வேண்டாம்
இதயமும்
துடித்திட வேண்டாம்
ஒரு முறை
உலகை மறக்கணும்
உன் மடி
உயிரும் பிரியணும்
பொதுவா காதல் வந்தால்
காலம் கானல் நீராய்
அதனால்தானே பெண்ணே
ஆகிவிட்டேன் தீவாய்
எனை நீ தீண்டவில்லை
உயிரை தூண்டவில்லை
எப்படி தாக்கினாய்
என்னை நீ மாற்றினாய்!...
No comments:
Post a Comment