என் மனசு
ரொம்ப இளசு
உன்ன பிடிச்சதும்
பிடிச்சது கிறுக்கு
அடி பெண்ணே
இது காதல்
என்று தெரிந்ததும்
புரிந்தது எனக்கு
உன்ன கொண்டாடும் மனசு
உன்ன எண்ணி திண்டாடும் வயசு
காதலின் கருவை
நான் சுமந்திடவா
நீ சொல்லும்
வார்த்தைக்குள் பிறந்திடவா
புவியெல்லாம்
உன் முகம் தெரியுதடி
வாழ்க்கையே
இப்போது இனிக்குதடி!....
No comments:
Post a Comment