Visitors

free hit counter

Monday, 24 November 2014

என்னுள் காதல் வந்தது


என் மனசு
ரொம்ப இளசு
உன்ன பிடிச்சதும்
பிடிச்சது கிறுக்கு

அடி பெண்ணே
இது காதல்
என்று தெரிந்ததும்
புரிந்தது எனக்கு

உன்ன கொண்டாடும் மனசு
உன்ன எண்ணி திண்டாடும் வயசு

காதலின் கருவை
நான் சுமந்திடவா
நீ சொல்லும்
வார்த்தைக்குள் பிறந்திடவா

புவியெல்லாம்
உன் முகம் தெரியுதடி
வாழ்க்கையே
இப்போது இனிக்குதடி!....

No comments: