Visitors

free hit counter

Sunday 30 November 2014

காதல் சாபம்


உன் வழியை தேடும்போது
என் நண்பர் கூட்டம் இழந்தேன்

உன்னை நீங்க மறுத்து
என் உறவை அனைத்தும் துறந்தேன்

கண்கள் மூடி தூங்கி
கனவில் தினமும் இறந்தேன்

இன்பம் கோடி இழந்து
காதல் நரகம் விழுந்தேன்

உன்னால் நான்தானே
உயிரின்றி ஆனேன்

என்னோடு வருகின்ற
சாபங்கள் நீயே தந்தாய்...

No comments: