உன் வழியை தேடும்போது
என் நண்பர் கூட்டம் இழந்தேன்
உன்னை நீங்க மறுத்து
என் உறவை அனைத்தும் துறந்தேன்
கண்கள் மூடி தூங்கி
கனவில் தினமும் இறந்தேன்
இன்பம் கோடி இழந்து
காதல் நரகம் விழுந்தேன்
உன்னால் நான்தானே
உயிரின்றி ஆனேன்
என்னோடு வருகின்ற
சாபங்கள் நீயே தந்தாய்...
No comments:
Post a Comment