Visitors

free hit counter

Sunday 30 November 2014

இலங்கை தமிழர்க்காக


விதை ஒன்று விழுந்தது
கொடுங்கோலனின்
வேரினை அறுத்திட

இனி வரும் காலங்கள்
நம் தமிழுக்கே உரைத்திட

புலி ஒன்று இறந்தது
சிங்கத்தின் தந்திர வலையிலே

வலிகளை கண்டிட்டோம்
உதவ வழியின்றி துண்டுட்டோம்

நம் இறப்பினை
காட்டியே ஆளுது
போர்க்கொடியினை
தூக்கிட ஏங்குது
நட்பு நாடென
தாங்குது
நடிப்பை காட்டிட
மக்களை தேடுது

நாடகம் பார்க்க வந்த
ரசிகனை போலே இந்த
மானங்கெட்ட உயிரும் வாழுது!!!

No comments: