கொடுங்கோலனின்
வேரினை அறுத்திட
இனி வரும் காலங்கள்
நம் தமிழுக்கே உரைத்திட
புலி ஒன்று இறந்தது
சிங்கத்தின் தந்திர வலையிலே
வலிகளை கண்டிட்டோம்
உதவ வழியின்றி துண்டுட்டோம்
நம் இறப்பினை
காட்டியே ஆளுது
போர்க்கொடியினை
தூக்கிட ஏங்குது
நட்பு நாடென
தாங்குது
நடிப்பை காட்டிட
மக்களை தேடுது
நாடகம் பார்க்க வந்த
ரசிகனை போலே இந்த
மானங்கெட்ட உயிரும் வாழுது!!!
No comments:
Post a Comment