கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday 25 November 2014
பிரிவு
பிரிவு என்பது
எவ்வளவு கொடியது என்று
நீ குளித்து விட்டு
வெளியில் வந்தபோது
உன்னை தொட்டு
செத்துப்போகும்
அந்த நீருக்கு தான் தெரியும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment