தேரைப் போல
நான் இருந்தேன்
வீதியில் வந்து
விட்டுப்புட்டா....
ராஜாவைப் போல்
நான் இருந்தேன்
கோமாளியா இப்போ
மாத்திப்புட்டா....
தீயைப் போல இருந்தேன்
தீவைப் போல ஆனேன்
தேடி வந்து காதலிச்சு
தன்னந்தனியா புலம்ப விட்டாளே....
காதல் ஒரு வியாதியா
நெஞ்சுக்குள்ளே போனதே
எந்த மருந்தும் கொடுத்துதான்
வியாதி போகல...
கண்ண வச்சு பாத்து தான்
உயிரை உருவி எடுத்திட்டா
செத்த பிணத்த போலவே
நான் சுத்தி அலையுறேன்.....
No comments:
Post a Comment