Visitors

free hit counter

Sunday 23 November 2014

அழகே


இந்த படைப்பு 
போதுமென்று நினைத்து 
இறந்து போகின்றன 
நீர்த்துளிகள்...

நீ குளிக்கும் போது 
உன் அழகில் நனைந்து!....

No comments: