கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday 24 November 2014
கோபம்
ஓ!.... வென கத்த வேண்டும்
விம்மிச் சாகும் வரை
அழ வேண்டும்
பூமி அதிர
நடக்க வேண்டும்
வானை கிழித்து
எறிய வேண்டும்
வேறு எப்படி
உன்னிடம்
கோபத்தை காட்டுவது?....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment