ஊடல்
தீயாக எனை
தீண்டாதே தினம்
காணாத துன்பம் என்னில்
தொடர்கிறதே
சாவோடு என்னை
தள்ளாதே பெண்ணே
மரணம் அழுகின்றதே
தினம் உனக்காக
பிறந்திடும் எனை
இங்கு இழந்தேனே
துளி விஷம் கூட
இனித்திடும் உன்னால்
இன்று இறந்தேனே
கோபப்பார்வை வீசி
என்னை வேரோடு தான்
சாய்த்தாய் பெண்ணே!!...
No comments:
Post a Comment