Visitors

free hit counter

Thursday, 27 November 2014

காதல் தந்து போ


எதற்காக பார்க்கிறாய்
எனை எங்கோ சேர்க்கிறாய்
புரியாத பெண்மையே
நான் ஊமை யானேன் உண்மையே

மழை நின்றும் சாரலாய்
மனதெங்கும் தூறினாய்
அறியாத காதலின்
ஆழம் கண்டேன் காதலி

எனை தீண்டி போகும் தென்றலே
எனில் சுவாசமாக வந்து போ
உயிர் வாழ தானே கேட்கிறேன்
உன் காதல் தந்து போ...

உன்னை மட்டும் இங்கு தேடும் கண்களடி
உனதருகில் வாழ நெஞ்சம் ஏங்குதடி...

No comments: