எதற்காக பார்க்கிறாய்
எனை எங்கோ சேர்க்கிறாய்
புரியாத பெண்மையே
நான் ஊமை யானேன் உண்மையே
மழை நின்றும் சாரலாய்
மனதெங்கும் தூறினாய்
அறியாத காதலின்
ஆழம் கண்டேன் காதலி
எனை தீண்டி போகும் தென்றலே
எனில் சுவாசமாக வந்து போ
உயிர் வாழ தானே கேட்கிறேன்
உன் காதல் தந்து போ...
உன்னை மட்டும் இங்கு தேடும் கண்களடி
உனதருகில் வாழ நெஞ்சம் ஏங்குதடி...
No comments:
Post a Comment