உன்னை காணாத
என் கண்கள் குருடாகட்டும்
உன் வாசம் மட்டும் அறிந்த
என் சுவாசம் திணறி போகட்டும்
உன் முத்தம் மட்டும் ருசித்த
என் இதழ் மறுத்து போகட்டும்
உன்னை தீண்டிய
என் கைகள் உடைந்து போகட்டும்
உன்னை தேடி தோற்று போன
என் கால்கள் முடங்கி போகட்டும்
உனக்காய் வாழும்
என் உயிரும் உறங்கி போகட்டும்
No comments:
Post a Comment