Visitors

free hit counter

Monday 24 November 2014

போதும் என்னை விடு


தனியாக வாழும்
சாபம் தந்தாயே
என்னை உயிரோடு
கொத்தி தின்றாயே...

தோள் சாய்ந்து கொண்டு
சொர்க்கம் என்றாயே
இன்று வலி தந்து
தள்ளி சென்றாயே

உயிரிலே நோயாய் நுழைந்தாயே
நெஞ்சிலே காயம் தந்தாயே
இத்தனை வலிகள் தருவதற்கு
காதலி என்னை கொன்று போ.....

போதும் பெண்ணே
என்னை விடு
வாங்கி சென்ற
நெஞ்சை கொடு....

No comments: