முத்தங்கள் தந்துதான்
உந்தன் குளிரை போக்குவேன்
கை விரல் தீண்டலில்
உன்னை மெல்ல கொல்லுவேன்
காமம் எல்லாம் தூர வீசி
குழந்தைப் போல
உன் நெஞ்சுக்குழி மத்தியிலே
துயில்வேன் மெல்ல
தாயைப் போல
தலையைக் கோதடி....
கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
என்னை தேடுற
நான் உந்தன் கருவிழியா?...
நெஞ்சுக்குள்ள தொட்டுப்பாரு
சத்தம் கேட்குமே
நான் உந்தன் உயிரில்லையா!...
பேசிப் பேசி
என்னை மயக்கி
சிக்க வச்சிட்ட
அன்பால பூட்டிக் கிடந்த
மனச இப்போ
உடைச்சிப் போட்டுட்ட
உன்ன எண்ணி
ஏங்கி சாகிறேன்.....
No comments:
Post a Comment