தடுமாறிப்போகும் காதல் தந்தாயே
உயிரோடு உறைய வைத்தாயே
இரவோடு என்றும் யுத்தம் தந்தாயே
என்னை கிறுக்காக்கி அலைய வைத்தாயே
விழிகளில் தாக்கும் கொடுமையினை
மனதினில் தாங்கி போகின்றேன்
மறு நொடி பூக்கும் புன்னகையில்
அய்யய்யோ செத்தே போகின்றேன்
போதும் பெண்ணே
காதல் சொல்
இல்லையென்றால்
என்னை கொல்...
No comments:
Post a Comment