Visitors

free hit counter

Sunday 30 November 2014

காதல் வரம்


தூங்கா விழிகள்
இமை மூட கேட்கும்

இமையின் இடையில் நின்று
வதம் செய்கிறாய்

வதமொன்றும் வலியில்லை

காதல் வரமின்றி
உயிரில்லை

No comments: