கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday 30 November 2014
காதல் வரம்
தூங்கா விழிகள்
இமை மூட கேட்கும்
இமையின் இடையில் நின்று
வதம் செய்கிறாய்
வதமொன்றும் வலியில்லை
காதல் வரமின்றி
உயிரில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment