Visitors

free hit counter

Saturday 29 November 2014

காதல் தந்தால்...


புதுப்புது கனவுகள்
தினம் தினம் பிறக்குதே

அடிக்கடி அதில் தொலைந்து தான்
விடியும் வரை தேடினேன்

உன் பார்வை என் மீதிலே
என் கால்கள் தென்றல் காற்றிலே

காதல் தந்தால்
என் தாயை போலே
உன்னை நேசிப்பேன்!..

No comments: