கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Saturday 29 November 2014
காதல் தந்தால்...
புதுப்புது கனவுகள்
தினம் தினம் பிறக்குதே
அடிக்கடி அதில் தொலைந்து தான்
விடியும் வரை தேடினேன்
உன் பார்வை என் மீதிலே
என் கால்கள் தென்றல் காற்றிலே
காதல் தந்தால்
என் தாயை போலே
உன்னை நேசிப்பேன்!..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment