Visitors

free hit counter

Thursday, 27 November 2014

வரம் தருவாயா


உன் நெற்றியில்
பொட்டில்லை
எந்தன் ரத்தம் இட்டு போ

உன் கூந்தலில்
பூ இல்லை
என்னை கொஞ்சம் சூடி போ

உன் ஆடை போல
நான் மாற வேண்டுமே

உன் மேனி எங்கும்
நான் நீந்த வேண்டுமே

உன்னோடு சேர்ந்து வாழும்
காலம் வேண்டும்
உண்மையை இப்போதின்றே
நீயும் சொல்ல வேண்டும்...

No comments: