வரம் தருவாயா
உன் நெற்றியில்
பொட்டில்லை
எந்தன் ரத்தம் இட்டு போ
உன் கூந்தலில்
பூ இல்லை
என்னை கொஞ்சம் சூடி போ
உன் ஆடை போல
நான் மாற வேண்டுமே
உன் மேனி எங்கும்
நான் நீந்த வேண்டுமே
உன்னோடு சேர்ந்து வாழும்
காலம் வேண்டும்
உண்மையை இப்போதின்றே
நீயும் சொல்ல வேண்டும்...
No comments:
Post a Comment