கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday 30 November 2014
உன்னை எண்ணி!
விழி பார்வை முழுதில்
எனை வாரி இழுத்தாய்
உன்னை போலே ஒருத்தி
களவாடும் சிறுக்கி
ஒரு போதும் இல்லை
என் வாழ்வில்..
நிழலாடும் கனவை
நிஜமென்று நினைத்தே...
நான் வாழுகின்றேன்
உன்னை எண்ணி....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment