Visitors

free hit counter

Thursday 15 January 2015

என் உயிர் எழுத்து


அவள்  அழகை  கண்டு

ஆடிப்போன

இதயம்  இப்போது

ஈ சல்  போல

உலகை  சுற்றி

ஊசலாடுகிறது

என்றும்  அவளை  என்  வாழ்வில்

எந்திழையாக நினைத்து

ஐ   லவ்  யூ  சொல்வேன்

ஒரு  போதும்  என்  உதடுகள்

ஓதாமல்  இருக்காது  அவள்  பெயரை

ஔவை  சொன்னது  போல

No comments: