Visitors

free hit counter

Tuesday 13 January 2015

ஏதோ ஏதோ ஒன்று


விழியாலே
எரிக்காதே!...
மௌனத்தால்
என்  நெஞ்சை  வதைக்காதே!...
பிரிவாலே
சிதைக்காதே!...
ஆசைக்குள்
வலியாக  நீந்தாதே!...
நீ  தீண்டி
சென்ற  போது...
நான்  ஜென்மம்
தாண்டி  போவேன்!...
நீ  வலி  தந்து  போனால்
நான்  விழி  மூடி  சாவேன்!..
ஏதோ  ஏதோ  ஒன்று
என்  நெஞ்சை  கிழிக்கிறதே!...

No comments: