Visitors

free hit counter

Sunday, 18 January 2015

ஏதோ ஒன்று.....


இதயத்தை திருடி எனதானாய்!
உயிரினை உறிஞ்சி வாழ்வானாய்!

பூக்களின் மீது வீசும்
தென்றல் போலவே
மெல்லிய வார்த்தை கொண்டு
என்னை தாக்கினாய்!

உன் கண்விழி
பார்த்தால் அழகழாய்!
பல எண்ணங்கள்
தோன்றும் விதவிதமாய்!

ஏதோ ஒன்று
எந்தன் நெஞ்சை
இதமாய் தழுவியதே!!!
  

No comments: