Visitors

free hit counter

Thursday 15 January 2015

உன்னை நினைத்து


இதழ்  தீட்டும்
புன்னகையால்
இமை  மூட
மறந்து  விட்டேன்
 
காந்த  கண்களிலே
மனம்  எங்கோ
தொலைத்து  விட்டேன்

அன்ன  நடையிலே
அசைந்தாடும்
சிலையாகி  விட்டேன்

மொத்தத்தில்
என்னையே
மறந்து  விட்டேன்
என்னவளே
உன்னை  நினைத்து....

No comments: