கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Thursday, 15 January 2015
உன்னை நினைத்து
இதழ் தீட்டும்
புன்னகையால்
இமை மூட
மறந்து விட்டேன்
காந்த கண்களிலே
மனம் எங்கோ
தொலைத்து விட்டேன்
அன்ன நடையிலே
அசைந்தாடும்
சிலையாகி விட்டேன்
மொத்தத்தில்
என்னையே
மறந்து விட்டேன்
என்னவளே
உன்னை நினைத்து....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment