கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday 18 January 2015
காதலின்றி......
கனவோடு வாழ்ந்து
நிழலோடு சேர்ந்து
நினைவோடு உனை
தேடி நின்றேன்!
நினைவாக உன்னை
நிஜமாக கொண்டேன்!
என் வாழ்வை
கனவாக்கி சென்றாய்!!
நீயின்றி வாழும்
வாழ்வெல்லாம் மாயம்!
உயிரும் உடைந்ததே!
என் ஜீவன் கரைந்ததே!
காதலின்றி வாழும்
நானும் வீணடி!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment