கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Saturday, 17 January 2015
நீயின்றி வாழ்ந்தால்..
கனவுகள் சில நேரம்
திரை மூடலாம்
திக்கு தெரியாமல் அது
தடம் மாறலாம்
கன்னி முகம் காணாமல்
உயிர் போகலாம்
உறவுகள் பல நேரம்
தடை போடலாம்
பிரிவுகள் எல்லாம்
நிரந்தரம் இல்லை
உயிர் அற்று போகும்
அதுதான் தொல்லை
நீயின்றி வாழ்ந்தால்
தீமூண்டு சாவேன் உயிரே.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment