கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Wednesday 14 January 2015
என்ன பாவம் செய்தனவோ!
உன் ஈரக்கூந்தல்
நழுவவிட்டு...
இறந்து போகும்
நீர்த்துளிகள்...
என்ன பாவம் செய்தனவோ!
உன் கூந்தலைவிட்டு
பிரிவதற்கு.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment