Visitors

free hit counter

Tuesday 20 January 2015

எங்கு சென்றாய்


கருப்பு வெள்ளை
வாழ்க்கையிலே
வண்ணங்கள் நீயே தந்தாய்..
வசதியின்றி
வாழ்ந்திருந்தேன்
மனதளவில் உயர வைத்தாய்

நீ சொல்லாமலே எங்கு சென்றாய்
உண்மை சொல்லாமலே வலி தந்தாய்

பெண்ணே பெண்ணே
நீயும் எங்கே
தேடி இங்கு அலைகிறேன்

பெண்ணே பெண்ணே
விட்டு சென்றாய்
காதல் இன்றி தொலைகிறேன்

நீ சொல்லாததால்
வழி இல்லை..
உன்னை காணாததால்
உயிர் இல்லை..

நான் வாழ்கின்ற
வாழ்க்கைக்கு
அர்த்தங்கள் தந்தவள்
நீதானே என்றேன் அன்பே!.

No comments: